Connect with us
 

News

கோதாவரி நதிக்கரையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் !

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் படம்தான் பொன்னியின் செல்வன். கொரோனா ஊரடங்கு தடைகளுக்கு பின்னர் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது ஆந்திராவில் உள்ள சிங்கம் பள்ளி பப்பிகொண்டலு கிராமங்களில் இடையில் உள்ள கோதாவரி ஆற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளிவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.