Connect with us
 

News

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய இயக்குனர் ஷங்கர் !

Published

on

தமிழ்கம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு படு வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைபடுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் கோரிக்கை விடுத்தார்.

அதை தொடர்ந்து சிவகுமார் குடும்பம் ரூபாய் 1 கோடி முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை கொடுத்தனர். அதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாச் 25 லட்சம், வெற்றிமாறன், 10 லட்சம், அஜித் குமார் 25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.1 கோடி, வழங்கினர்.

இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம் ஆன்லைன் மூலம் வழங்கினார்.