Connect with us
 

News

சிறை தண்டனையிலிருந்து தப்பிய இயக்குநர் லிங்குசாமி !

Published

on

செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து Lingusamy தப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக இயக்குநர் Lingusamy மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குற்றம் சரியாக நிரூபிக்கப்பட்டதால் 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது சரியாக சொல்ல வேண்டுமென்றால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது 10 அபராதம் என தீர்ப்பு கூறப்பட்டதாம். இதனையடுத்து அந்த அபராத தொகையை செலுத்தி விட்டு சிறை தண்டனையிலிருந்து Lingusamy தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

Continue Reading