Connect with us
 

News

மிக விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாகும் – ஜெயம் ரவி !

Published

on

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். தமிழ் சினிமாவில் தனி ஒரு முத்திரை பதித்த திரைப்படம். நயன்தாரா ஜோடியாகவும் அரவிந்த சாமி மிரட்டலான ஸ்டைல் வில்லனாகவும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டு வந்தனர். கண்டிப்பாக தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஆனாலும் வேறு படங்களின் நடித்து வந்ததால் தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தோன்றியது. இந்த நிலையில் ஜெயம் ரவி தனி ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயம் ரவி அளித்துள்ள பேட்டியில் ‘ தனி ஒருவன் இரண்டாம் பாகம் கதை தயாராகிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பே தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் நானும் இயக்குநர் ராஜாவும் வேறு பணிகளில் இருந்ததால் தாமதமானது. விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம்