Connect with us
 

News

இறுதியாக உனக்கு அமைதி கிடைத்து விட்டது – பீட்டல் பால் மரணத்திற்கு வனிதா இரங்கல் !

Published

on

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்த திருமணம் அந்த காலத்தில் சோஷியல் மீடியாவில் பெரும் பேசும் பொருளாகவும் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியது.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வருடம் கூட வாழவில்லை இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை விட்டு பிரிந்தார் வனிதா.

இந்த நிலையில் பீட்டர் பால் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு தனது இரங்கள் பதிவை பதிவு செய்துள்ளார். அதில் பீட்டர் பால் என்ற பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமல் ‘ கண்டிப்பாக நீ இதை விட நல்ல இடத்தில்தான் இருப்பாய் இறுதியாக உனக்கு அமைதி கிடைத்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.