News

அப்பா – மகனை இணைக்கிறார் இயக்குநர் திரு

Published

on

கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். அதுவும் அப்பா – மகனாக திரு இயக்கும் இந்தப் படத்தை, தனஞ்செயன் தயாரிக்கிறார். கார்த்திக் அரசு அதிகாரியாகவு, கெளதம் கார்த்திக் பாக்ஸராகவும் நடிக்கின்றனர்.
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட்லி அப்பா – மகன் கதையாக இது இருக்கும் என்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. நவம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்

Trending

Exit mobile version