News

இலங்கை இனப்படுகொலையை சொல்லும் நீலம்

Published

on

நீலம் திரைக்காவியம் என்பது இலங்கையில் நடந்து முடிந்த இனப்படுகொலையின் உண்மையை சொல்லும் ஒரு படைப்பு.

இதை தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்ததை அடுத்து அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் வெங்கடேஷ் குமார் டெல்லியில் உள்ள மத்திய அரசு ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து இருக்கிறார்கள்.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி மத்திய அனைய அதிகாரிகள் முன் திரையிட்டு காண்பிக்கப்படும். மனித நேயத்தின் அறைகூவலே இத்திரைப்படம்.

தீர்ப்பு தமக்கு சாதகமாக அமையும் என்றே இயக்குனர் நம்புகிறார். வெகு விரைவில் நீலம் திரைப்படம் வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Trending

Exit mobile version