Connect with us
 

News

என் இயக்கத்தில் விக்ரம் நடிக்காமல் போனது எனக்கு மிகவும் வேதனை – அனுராக் காஷ்யப் !

Published

on

முன்னனி இயக்குநர்களில் ஒருவராக பேசப்படுபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப் இவர் 1998 ஆம் வெளியான மெஹாஹிட் படமான சத்யா படத்தின் கதை ஆசிரியாக திரையுலகிற்க்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் தமிழ் நடிகரான நடிப்பு அரக்கன் என்று கூறப்படும் விக்ரம் நடிப்ப்பில் ஒரு படத்தை இயக்க முயற்சி செய்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் அதி நடிக்கால் போனது என்று அவர் தெரிவித்தார்.

அதில் எங்களின் படமான சத்யா திரைப்படத்தை தென்னிந்தாவில் வெளியிட முயற்சி செய்த போது எனக்கு விக்ரம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. சில கதாப்பாத்திரங்களின் டப்பிங்கில் விக்ரம் எங்களுக்கு உதவு செய்தார். அப்போதுதான் அவர் சேது படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அவரை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்று யோசித்தேன் ஆனால் அது சாத்தியப்படவில்லை எனக்கு என்று கூறினார்.