News

கவுதம் கார்த்தி விலையுயர்ந்த செல்ஃபோனை பறித்து சென்ற திருட்டு கும்பல் !

Published

on

நடிகர் கெளதம் கார்த்திக் அவர்கள் , தன்னுடைய விலை உயர்ந்த Samsung Galaxy note 10+ செல்போனுடன் தெருவில் விடியற்காலை நேரத்தில் சைக்கிளிங் உடற்பயிற்சி செய்த போது செல்ஃபோனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றிருக்கிறார்கள்.

வாக்கிங், சைக்கிளிங் என்று ஆள் நடமாட்டமற்ற விடியற்காலை நேரத்தில் செல்லும் போது தகவல் தொடர்பிற்கு கையடக்கமான 1000 ரூபாய் ஃபோனை தகவல் தொடர்பிற்கு மட்டுமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

விலை உயர்ந்த செல்ஃபோன் பறிபோகும் போது பணத்துடன் சேர்ந்து ஃபோனிலுள்ள தனிப்பட்ட பெர்சனல் தகவல்களும் சேர்ந்து பறிபோகும்.இன்று வரையில் ஒரு நடிகன் மட்டுமில்லாமல் ஒரு சாமானிய மனிதால் கூட சுதந்திரமாய் நம் நாட்டில் வெளியில் நடமாட முடியவில்லை.

Trending

Exit mobile version