Connect with us
 

News

நேர்மையான மனிதரை இழந்து விட்டோம் கே.வி.ஆனந்த் குறித்து தனுஷ் பதிவு !

Published

on

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் கே.வி.ஆனந்த் மறைவிக்கு டுவிட்டர் பக்கத்தில் இரங்கள் தெரிவித்துள்ளார் அதில்:- நேர்மையான மனிதர் இறந்து விட்டார் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கள்கள் அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.