News

சுஷாந்த் சிங் ராஜ்புட் யார் என்று அலியா பட் ஆர்.ஆர்.ஆர். படத்திலிருந்து அதிரடி நீக்கம் !

Published

on

ராஜாமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரன் , அஜய் தேவ்கன் நடிக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். தமிழ்,தெலுங்கு,இந்தி, உள்பட பல மொழிகளில் படம் திரைக்கு வர உள்ளாது.

இதில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை அலியா பட் தேர்வானார். அவர் இது வரை படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை, இதற்கிடையில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைத்தளாங்களில் இவரது தற்கொலைக்கு காரணமாக இருந்தது நெபோடிசம்(திறமையை புறக்கணித்து வாருகளுக்கு வாய்ப்பு வழங்குதல்) என நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டில் அலியா பட்டும் இடம்பெற்றுள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் சுஷாந்த் சிங் என்றால் யார் என ஏளனமாக அவர் கேட்டிருந்தார். இதையடுத்து அவரை புறக்கணிக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் அதிகரித்துள்ளது.

டுவிட்டலிருந்து இவரை 13 லட்சம் பேர் இவரை பிந்தொடர்பதை நிறுத்தியுள்ளனர். இது அலியவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவரது படங்களையும் ரசிகர்கள் பிறக்கணிப்பார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால் ராஜமவுலி அப்செட் ஆகியுள்ளார். அதனால் ஆர்.ஆர்.ஆர். படத்திலிருந்து அலியா பட் நீக்கிவிட்டு வேறோரு ஹீரோயினை தேர்வு செய்ய ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version