News

சூர்யாவுடன் இன்று இணைகிறார் ரகுல் ப்ரீத்

Published

on

இயக்குநர் செல்வராகவன் சூர்யா இணையும் திரைப்படதிற்கு என்.ஜி.கே என்று பெயர் சூட்டப்பட்டது. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற சினிமா வேலைநிறுத்ததால் இதன் படப்பிடிப்பு ஆரம்பிப்பதில் சற்று தாதம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. முதல் நாளான என்றே ரகுல் ப்ரீத்தி மற்றும் சூர்யா சம்பந்தப்பட்ட கிராமப்புற காட்சிகள் மிக பிரம்மாண்டமான செட் அமைத்து நடைபெற உள்ளது.

இவர்களுடன் சாய் பல்லவியும் சூர்யாவுடன் நடிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் சூர்யாவின் தோற்றம் கடந்த மாதம் வெளியானது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா
இசையமைக்கிறார்.சூர்யா மற்றும் செல்வராகவன் இருவரும் இணையும்
முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version