News

தொடர்ச்சியாக மூன்று கிராமத்து திரைப்படங்களில் நடிக்கும் சூர்யா !

Published

on

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. படத்துக்கன மற்ற நடிகர்கர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கு பின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இந்த பட பாண்டிராஜ் ஸ்டைலில் அக்மார்க் கிராமத்து கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதையடுத்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படமும் அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் திரைப்படமும் அழகிய கிராமத்து கதையை மையமாகக் கொண்டவைதானாம். இதன் மூலம் வரிசையாக மூன்று கிராமிய கதைகளில் நடிக்கவுள்ளார் சூர்யா.

Trending

Exit mobile version