News

தன் கொள்கையை மாற்றிக்கொள்ளாத ரவுடி பேபி !

Published

on

நடிக்க வந்த காலத்திலிருந்து கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் ‘சாய் பல்லவி. இப்போது தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் பேசப்படும் நடிகையாக மாறிய பிறகு அந்த கொள்கையில் மாற்றம் செய்த்துள்ளாரா என்று கேட்டபோது இல்லை.

என் கொள்கை எப்போதும் மாறாது காரணம் என்னை திரையில் பார்க்கும் ரசிகர்கள் அதில் நடித்த ஒரு நடிகையாக பார்க்கவில்லை மாறாக என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக நினைத்து பார்க்கிறார்கள் அதனால் எனக்கு மிகுந்து மரியாதையும் தருகிறார்கள்.

என்னை வெளியிடங்களில் பார்க்கும் ரசிகர்கள் தங்கள் வீட்டு சகோதியை பார்ப்பது போல் என்னிடம் கனிவாகவும் அன்பாகவும் நடந்து கொள்கிறார்கள். இப்படி பட்ட இமேஷ் எனக்கு திருப்தி அளித்துள்ளது என்றார்.

Trending

Exit mobile version