News

நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை எழுதிய பஞ்சுமிட்டாய்

Published

on

சில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான்.

இத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம்.

இந்த படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Trending

Exit mobile version