News

பணத்துக்காகச் சொதப்பலான கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்

Published

on

அருண் விஜய் மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார்.

அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாப்பாத்திரத்தை எவராலும் மறக்க முடியாது அப்பிடியொரு மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய்.

ஆனால் அதற்கு பிறகு இப்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலர்  என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகினார்கள். பெரிய அளவு சம்பளம் தருவதாகவும் கூறிகிறார்கள்.

என்னை அறிந்தால்’ விக்டர் கதாபாத்திரம் அளவுக்குக் கனமாக இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். தவிர பணத்துக்காகச் சொதப்பலான கேரக்டர்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான்  சினிமாவுக்கு வரவில்லை’ என்று கூறி இருக்கிறார்

Trending

Exit mobile version