News

புதிய படங்களில் நடிக்க மறுக்கும் குறும்பு நடிகை ராஷ்மிகா !

Published

on

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்கள் நடித்தவர் நடிகை ராஷ்மிகா இவர் தமிழில் முதல் முறையாக கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் புதிய எந்தவொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார்.விரைவில் இவருக்கு திருமணம் ஆகவிருப்பதால் புதுப்படங்களில் நடிக்க ஒப்பத்தம் ஆகாமல் இருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் இது உண்மை இல்லையாம் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வரை வாங்கும் ராஷ்மிகா தற்போது தனது சம்மளத்தை மேலும் உயர்த்தி இருக்கிறார் என்று கூறுகின்றனர். அவர் கேட்க்கும் சம்மளத்தை யாரும் கொடுக்க வராததால் வந்த 2 படங்களை நிராகரித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Trending

Exit mobile version