News

ரசிகர் கொடுத்த சட்டையை அணிந்து சென்ற சூர்யா

Published

on

சூர்யா ஒரு மிகப்பெரிய நடிகர் என்றதை தாண்டி ஒரு நல்ல மனிதர் எப்போதும் மிக எளிமையாக இருப்பவர் தன் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவை ரசிகர் ஒருவர் சந்தித்து இருக்கிறார். அந்த ரசிகர் தனது அன்பு பரிசாக சூர்யாவுக்கு ஒரு சட்டை மற்றும் ஒரு கண்ணாடி ஒன்றை அன்பளிப்பாக கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

தற்போது அண்மையில் நடந்த ஒரு மிக முக்கியமான விழாவிற்கு சென்ற சூர்யா அந்த அந்த ரசிகர் வாங்கி கொடுத்த சட்டையை அணிந்து சென்றுள்ளார். அந்த விழாவிற்கு அவர் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது ரசிகனின் அன்பளிப்பு சட் டையை அணிந்து சென்ற ஒரு புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Trending

Exit mobile version