Connect with us
 

News

எனக்கு பிடிவாரண்டா அது முற்றிலும் பொய்யான ஒது தகவல் – ஷங்கர் அறிக்கை !

Published

on

எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிரான பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்திய பார்த்து நான் அதிர்சியடைந்தேன்.

எனது வழக்கணிஞர் திரு.சாய் குமரன் நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புகிகு நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.இந்த விஷயம் எனது குடுப்பதுக்கும் நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளாது.

இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என்று தயவு கூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Continue Reading