Connect with us
 

News

நான் இயக்கும் படத்தில் நீ ஹீரோவாக நடிக்கும் வேண்டும் அண்ணா – தனுஷ் !

Published

on

சில வருடங்களுக்குப் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாகிவிட்டது என்று பெருமூச்சு விட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன். தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.

திடீரென்று அவர் நடிகனானதை அறிந்த தம்பி தனுஷ் உன்னை வச்சி நான் படம் இயக்க வேண்டும் அண்ணா என்று கமெண்ட் அடித்தார். காதல் கொண்டேன் புதுப்பேட்டை, மயக்க்ம் என்ன ஆகிய படங்களுக்குப் பின்னர் மீண்டும் இணைந்து இவர்கள் தற்போது நானே வருவேன் படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

இந்நிலையில் மனைவி கீதாஞ்சலியும் தங்களில் 3வது குழந்தையின் போட்டோவை வெளியிட்டுள்ளார். சோனியா அகவாலை விவாகரத்து செய்த செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை கடந்த 2011-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

மனைவி கீதாஞ்சலி மாலை நேரத்து மயக்க்ம் என்ற படத்தை இயக்கியுள்ளார் அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் தீவிர கவனம் செலுத்தினார் இப்போது லீலாவதி என்ற மகளும் ஓம்கார் என்ற மகனும் இருக்கின்றனர் சமீபத்தில் பிறந்த மகனுக்கு ரிஷிகேஷ் என்று பெயரிட்டுள்ளனர்.