Connect with us
 

News

பிகில் விஜய் வசிக்கும் கிராமத்தின் பெயர் என்ன ?

Published

on


தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்திருக்கும் படம்தான் பிகில் இதில் தளபதி விஜய் அப்பா – மகன் என இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.இதில் விஜய் நடிக்கும் அணைத்து சம்மந்தபட்ட அணைத்து காட்சிகழும் இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் இன்று படக்குழு எதிர்பார்க்கிறது.

இதில் அப்பா விஜய் அவர்களுக்கு பிகில் என்றும் மகன் விஜய் அவர்களுக்கு மைக்கேல் என்றும் பெயர் வைப்பட்டுள்ளது. அப்பா விஜய் உள்ளூர் தாதா என்றும் அதே போல மக்கள் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் வாழும் கிராமத்தின் பெயர் பற்றிய ஒரு தகவல் தற்போது வெளிவந்து உள்ளது ஆமாம் அதன் படி விஜய் வசிக்கும் அந்த ஊருக்கு பெயர் சமாதானபுரம் என்று காட்டபோகிறார்கள். அதாவது அந்த கிராமத்தில் வசிக்கும் அணைத்து மக்களும் சண்டி இன்று சமாதமாக இருப்பார்கள் அதனால் அதற்கு விஜய் அவர்களே சமாதானபுரம் என்று பெயரை மாற்றி வைப்பார் என்று கதையில் சொல்லுவார்கள்.

மேலும் தளபதி விஜய் அவர்கள் இப்படத்திலும் ஆழமான அரசியல் கருத்துக்களை பயம் இல்லாமல் பேசும் ஒரு ஒரு வேடத்தில் வருகிறார். அவர் பேசும் ஒவ்வொரு அரசியல் வாசனும் தற்போது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எரிச்சலை உண்டாகும் அதனால் வழக்கம் போல இப்படத்திற்கும் அரசியல் தொல்லைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல விளையாட்டு துறையில் இருக்கும் அரசியலை மகன் விஜய் பேசுவது போலவும் படத்தில் உள்ளதாம் இந்த வசனங்கள் விளையாட்டு துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை குறி வைத்து அடிக்கும் அளவிற்கு வசங்கள் இருக்குமாம்.

ஆக மொத்தத்தில் வரும் தீபாவளிக்கு பிகில் வெடியில் பலரது தூக்கம் பறி போகும் அபாயம் உள்ளது என்பது மட்டும் உண்மை.