Connect with us
 

News

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு மிகப்பெரிய அப்டேட் வெளியீடு !

Published

on

பிரபல இயக்குநர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பல பேர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை மிகவும் துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்த மாத இறுதிக்குள் இரண்டு பாகங்களாக உருவாகி படத்தின் முரல் பாகத்துக்கான காட்சிகள் எல்லாமே படம்பிடிக்கப்பட்டு விடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளாது. அதன் பின்னர் அந்த காட்சிகளுக்கான கிராபிக்ஸ் வேலைகள் நடைபெறும் முதல் பாகல் வெளியான பின்னரே இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading