Connect with us
 

News

மாஸ்டர் படம் வெளியானால் கொரோனா தொற்று அதிகம் ஏற்ப்படும் – கேயார் !

Published

on

தயாரிப்பாளர் சங்கத்திற்க்கு முன்னாள் தலைவரான கேயார் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியானால் மக்கள் அதிகம் கூடுவார்கள்.

அப்பிடி கூடும் போது அதிக அளவில் தொற்று ஏற்படும் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு அதிகளாவில் நஷ்டம் ஏற்ப்படுத்தும். அதனால் கொரோனா கட்டுப்பத்தப்பட்ட பின் வெளியானால் அது தயாரிப்பாளருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.