News

மாநாடு படத்தின் 3 வார வசூல் நிலவரம் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் பல தடைகளை தாண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு. திரைப்படம் வெளியான முதல் விமர்சகர்கள் மத்தியில் நல்லதொரு விமர்சனமே கிடைத்தது அதற்கு முக்கியமான காரணம் வெங்கட்பிரபுவின் சுவாரஸ்சியமான திரைக்கையும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிலம்பரசனின் மிரட்டலான நடிப்பும்.

சுமா 10 ஆண்டுகளுக்கு பின்னர் சிலம்பரசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் இந்த மாநாடு. இதன் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியது.

மாநாடு திரைப்படம் வெளியாகி 3 வாரங்களை கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் விபரத்தை மாநாடு படத்தின் விநியோக நிறுவனத்தோடு தொடர்புடைய Rock Fort நிறுவனத்தின் Cretive Producer ஶ்ரீராம் தெரிவித்துள்ளார். சுமார் 3 வாரங்களை கடந்தும் இன்னுமே சில திரையரங்குகளில் கணிசமாக மாநாடு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

Trending

Exit mobile version