Connect with us
 

News

பாட்டி ஒருவர் விஜய்க்கு உதவி கேட்டு எழுதிய கடிதம் !

Published

on

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் பகுதியைச் சேர்ந்த பாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதியாதாகவும், ஆனால் அவரின் முகவரி தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக அதைக் கையிலேயே வைத்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

3 ஆண்டுகளாக அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்தைப் பற்றி தன்னுடைய பேரனிடம் அவர் கூறியுள்ளார். அவர் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது.