News

தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கும் நடிகை ஆத்மிகா !

Published

on

நடிகை ஆத்மிகா மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல், நரகாசூரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை வடபழனி முருகன் கோயில் அருகே உள்ள ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். இதை பற்றி கேட்டபோது ‘ஆதரவற்றவர்களுக்கு உணவளிப்பதும் கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு உதவுவதும் ஆன்மிகத்தின் உச்சம் என்றார்’ மிக விரைவில் சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து பல நல்ல காரியங்களில் ஈடுபடப்போவதாகவும் கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version