News

கவினும் நானும் பிரிந்த காரணம் இதுதான் மனம் திறந்த லாஸ்லியா !

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி இன்று தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இருவரும் காதலித்து வந்தனர் அதன் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கு பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் நடிகர் அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து இருந்தனர். இது தொடர்பாக விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லாஸ்லியா. நானும் கவினும் காதல் உறவில் இருந்தது உண்மைதான். ஆனால் எங்களுக்குள் வீட்டுக்குள் இருக்கும் போது நன்றாக ஒத்து போனது. ஆனால் வெளியே வந்து பார்க்கும் போது அந்த உறவு வேறுமாதிரி இருந்தது இதனால்தான் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version