News

இயற்கை எப்படி மக்களை பலி வாங்குகிறது என்பதை சொல்லும் படம் பூமிகா !

Published

on

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்தாம் பூமிகா. இப்படத்தில் இதுவரையில் நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இபப்டம் முழுக்க முழுக்க ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகிறது.

படத்தை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது இந்த இயற்கை எப்படி மக்களை பலி வாங்குகிறது என்பதுதான் உதாரணம் இந்த கொரோனா போல.

இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் ரதிந்திரன் ஆர் பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ராபர்டோ ஸஸ்ஸாரா கேமராவில், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ஆனந்த் ஜெரால்டின் எடிட்டர் பொறுப்பானவர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த பூமிகா திரைப்படம் ஒரு நெட்ஃபிக்ஸ் படமாக தயாரிக்கப்படுகிறது.

Trending

Exit mobile version