திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலர்...
மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, திருவின் குரல் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆத்மிகா. இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி கோயிலில் 200 பேருக்கு அன்னதானம் செய்துள்ளார்....
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம்,...
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை அடுத்து விஜய் தனத் 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு...
சமீபத்தில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை இந்த படத்தில் யாரோ இணைத்து விட்டார்கள் என்று இயக்குனர் விஜய் மில்டன் குற்றம் சாட்டிய நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி...
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் திரைபடம் தி கோட். விஜய்யுடன் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், யோகி பாபு உள்ளிட்ட...
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். கேரள வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர...
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வயநாடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கேரளாவிற்கு பலரும் உதவி...
நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மருத்துவம் குறித்த தவறான தகவல்களை வெளியிட்டதாக கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, சமந்தா...