தளபதி விஜய் ஆரம்ப காலங்களில் தனது அப்பா தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் பின்னர் கால போக்கில் வெளிப்பட தயாரிப்பாளர்களின் நடிக்க ஆரம்பித்தார். இறுதியாக இவர் தன் குடும்ப தயாரிப்பில் நடித்த படம் ஆதி...
ஒரு படத்தின் பூஜை நிகழ்வே பெரிய உற்சாகத்தைத் தந்தால் அந்தப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல கொண்டாட்டத்தை தரும் படமாகத்தான் அமையும். ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்குரிய படமாக பூஜை அன்றே உணரப்பட்டுள்ள படம் சன்தோஷ் P. ஜெயக்குமார் இயக்கத்தில்...
நேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன்...
லாரன்ஸ் மாஸ்டர் இயக்கி இது வரையில் வெளிவந்த முனி – காஞ்சனா சீரியஸ் படங்களில் பேயுடன் கலந்த காமெடி இதுதான் இந்த படத்தின் டிரெண்ட் ஆக இருந்து வந்தது இதுவரையில். ஆனால் இதையே பார்த்து பார்த்து...
காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்ஜ நன்றி. .என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்… என் மீது...
காஞ்சனா 3 கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிகை வேதிகா , ஓவியா , கோவை சரளா மற்றும் பலர் நடித்து வெளியான காமெடி ஹாரர் திரைப்படம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்...
“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா இயக்குநர் முத்தையா பேசும்போது, “நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர்...
அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் கனா பட புகழ் தர்ஷன் மற்றும் நடிகர் அருண் பாண்டியனின் மக்கள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம்தான் இந்த தும்பா. இவர்களுடன் கலக்கபோவது யாரு தீனா மிகவும் முக்கியமான...
சர்க்கார் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் இருவரும் இணைந்திருக்கும் படம்தான் தர்பார் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இது நாள் வரையில்...
தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம்...