தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர்...
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இரண்டு பாகங்களாக...
நடிகை தமன்னா சுமார் 17 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 32 வயதாகும் தமன்னாவுக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது....
நடிகை பிரணிதா இவர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க வரவுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த இவர் கடந்த...
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் சர்தார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சர்தார் படம் வெளியாகும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படமும் வெளியாகிறது....
TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின்...
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படத்திலிருந்து, நடிகை கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக...
பான் இந்திய நடிகையான சமந்தா -வின் அடுத்த படமான ‘யசோதா’ தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் நவம்பர் 11 அன்று வெளியாகிறது. மதிப்புமிக்க ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்ஷனின்...
நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி...
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இன்று நடைபெறவுள்ளது. மேலும் 3டி தொழிநுட்பத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக...