Connect with us
 

News

அவதூறு வழக்கு போட்ட சமந்தாவுக்கு அறிவுரை கூறிய நீதிமன்றம் !

Published

on

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா கடந்த மாதம் விவாகதத்து செய்தார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியது.

விவாகரத்துக்கு பலர் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் யாரும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று சமந்தா கூறியிருந்தார்.

இதை கண்டுகொள்ளாத சில ஊடக நபர்கள் அவர்களின் சில யூடியூப் சேனல்களில் சமந்தாவைன் பிரிவை பற்றி விவாதித்து வந்தனர். இந்த நிலையில் தன்னைப்பற்றி அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள் என்று அந்த யூடியூப் சேனல்கள் மீத் அவதூறு வழக்கு தொடர்ந்தார் சமந்தா

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது சமந்தாவின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்க சொல்லிருக்கலாம். சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல அனைத்து பிரபலங்களும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தது நீதிமன்றம்.