News

இது போன்ற சூழலில் விவாகரத்து சிறந்த முடிவுதான் – நாகசைதன்யா !

Published

on

கடந்த வருடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று சமந்தா – நாகசைதன்யா இருவரிடன் பிரிவு. சில ஆண்டுகளாக காதல் நான்கு வருடம் கணவன் மனைவி வாழ்க்கை என இருந்த இவர்களின் வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இவர்களின் பிரிவை இருவரும் அறிவித்தனர்.

இந்த நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் கொடுத்துள்ள நேர்காணலில் இவர்களின் விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது பிரிந்திருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

எங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு இது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனாலும் இது போன்ற ஒரு சூழலில் எங்களின் விவாகரத்து சிறந்த முடிவாகத்தான் இருக்கும் என்றும் கூறினார்.

Trending

Exit mobile version