News

மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி ?

Published

on

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் தீபாவளி திருநாளில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஜீனி திரைப்படத்தில் வெளியாகும்.

இந்த நிலையில் காதல் மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயம் ரவி. இதற்கிடையில் ஜெயம் ரவி மும்மையில் செட்டிலாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மும்பை சென்ற ஜெயம் ரவி அங்கு தனி அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் இந்திப் படங்களில் நடிக்க சில நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version