News

கைதி-2ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு !

Published

on

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படம் கைதி. இபப்டத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லாமால் நடித்திருப்பார்.

இப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் நல்ல திரைப்படம் என்ற பெயரை வாங்கியது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.

இப்படத்தின் வெற்றி கொண்டாடத்தில் பத்திரிக்கையாளார்களை சந்தித்த இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும். முதல் பாகம் எங்கு முடிந்ததோ அந்த இடத்திலிருந்து இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறினார்.

அதன் பின்னர் லோகேஷ் கனக்ராஜ் மாஸ்டர் படம் தற்போது விக்ரம் படம் என பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் கைதி-2 குறித்த கேள்விக்கு தற்போது எஸ்.ஆர்.பிரபு பதில் கூறியுள்ளார். தற்போது கார்த்தியும் சரி லோகேஷ் கனகராஜ் இருவரும் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். தற்போது இவர்கள் ஒப்புக்கொண்ட படங்களையெல்லாம் முடித்த பின்னர் கண்டிப்பாக கைதி 2 உருவாகும் என்று உறிதிபடுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version