News

ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் !

Published

on

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த், லட்சுமி மேனன், நாசர், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்த இப்படத்தை கதிரேசன் என்பவர் தயாரித்திருந்தார். பாலிவுட்டில் இப்படம் பச்சன் பாண்டே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது இதில் அக்‌ஷய்குமார் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதில் ராகவா லாரன் நடிக்கவுள்ளதாகவும் பாபி சிம்ஹா அதே கதாப்பாத்திரத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version