News

திரையரங்குகள் திறக்கப்பட்டும் ஓ.டி.டி வெளியாகும் விஜய்சேதுபதி திரைப்படம் !

Published

on

தமிழகத்தில் இரண்டு மாதம் கழித்து தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது தமிழக அரசு. புது திரைப்படங்கள் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி, டாப்சி பண்ணு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனபெல் சேதுபதி. இத்திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ளது செப்டம்பர் 17 முதல் வெளியாகிறது என்று அறிவித்துள்ளது. இது திரையரங்கு உரிமையாளர்களி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல திரைப்படங்கள் தற்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு திரையரங்குகளில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில் விஜய் சேதுபதி மட்டும் ஏன் இது போன்று செய்கிறார் என்ற கேள்வியும் எழுத்துள்ளது.

Trending

Exit mobile version