News

தடுப்பூசி சர்ச்சைக்கு புகைப்படம் வெளியிட்டு முடித்து வைத்த நயன்தாரா !

Published

on

நயன்தாரா கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் நேற்று முன்தினம் சென்னையுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

அந்த புகைப்படத்தில் நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில் நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை வெறும் விரல்கள் தடுப்பூசி போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களின் சர்ச்சை எழுந்தது.இது தொடர்ப்பாக நடிகை நயன்தாராவை கிண்டலடித்து நெட்சிசன்கள் மீம்ஸ் வெளியிட தொடங்கினர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் ஒரு புதிய புகைப்படம் வெளிடப்பட்டுள்ளாது. அதில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது மற்ற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அதில் நர்ச் கையில் ஊசி வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் நயன்தாரா தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=khbE7fHS5j0

Trending

Exit mobile version