Connect with us
 

News

இன்று முதல் திரையரங்கு மூடல் ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் !

Published

on

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் திரையரங்களை மூட சொல்ல திரையரங்கு உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளாது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்படுகிறது. இனி மறு உத்தரவு வரும் வரை திரையரங்குகளில் திறக்கபடாது என்று அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரிஸீசுக்கு தயாராக உள்ள புதிய திரைப்படங்கள் அனைத்தும் பாதிக்கப்படுள்ளது. இதன் காரணமாக புதிய படங்கள் பல ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளாது. சினிமா தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாதம் பாதிக்காமல் இருப்பதற்காக படங்களை ஓடிடியில் புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை அடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் விஜய்சேதுபதி நடித்துள்ளா துக்ளக் தர்பார், திரிஷா நடித்துள்ளா ராங்கி படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.