News

தேனிலவுக்கு விக்னேஷ் சிவனுடன் தாய்லாந்து சென்ற நயன்தாரா !

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை Nayanthara சில வாரங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் திருப்பதி கோயிலுக்கும் அடுத்த நாள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றியும் தெரிவித்தனர் இருவரும்.

அதன் பின்னர் கணவுடன் தன் சொன்ன ஊரான கேரளாவுக்கு சென்று தன் பெற்றோர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினார் நயன்தாரா. இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் தேனிலவை கொண்டாட நயன்தாரா தாய்லாந்து செல்லவுள்ளாராம். பாங்காக்கில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் இருவரும் தங்கி உள்ளனர். அவர்கள்தங்கி இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending

Exit mobile version