Connect with us
 

News

தாய் ஷோபாவுடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் !

Published

on

தளபதி விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவருக்கும் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தாய் ஷோபா அவர்களை சந்தித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை தாய் ஷோபா அவர்களை விஜய் சந்தித்ததாகவும் அப்போது இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படம்தான் சற்றுமுன்னர் இணையதளங்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது. இந்த் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நிலையில் இது குறித்த ஹேஷ்டேக் தற்போது டுவிட்டரில் டிரண்ட் ஆகியுள்ளது.