News

பூவே பூச்சூடவா ரேஷ்மா மற்றும் முரளிதரன் விரைவில் திருமணம் !

Published

on

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜீ டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வந்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஆக இருவரும் இந்த தொடரில் இணைந்து நடித்து வந்தனர் இதற்கு பின் இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்ததாக தகவல் வெளிவந்தது.

இதனை உண்மை என்று சொல்லும் வகையில் நவம்பர் 15ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் என்று செய்தி வெளியில் கனிந்தது இதனையும் உன்மைப்படுத்தும் வகையில் ரேஷ்மா முரளிதரன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணத்திற்கான அழைப்பிதழை பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று மதன் பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பக்கத்திலும் அதே பதிவை பதிவிட்டு அனைவரும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வேண்டுமென பதிவேற்றம் செய்துள்ளார்கள்.

இதனையடுத்து இந்த இரு காதல் ஜோடிகளும் அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Trending

Exit mobile version