News

லைகா நிறுவனத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களின் ரஜினி !

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. இது தொடர்பாக லைகாவின் சுபாஷ்கரன்,தமிழ்குமரன் இருவரும் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு மொத்தமாக ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு படங்களில் ஒரு படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்ரி ஒரு படத்தையும் மற்றுமொரு படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version