News

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ராணா !

Published

on

2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை முடிந்த பாடுல்லை. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையாக உருமாறி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. அரசும் சரி திரையுலக பிலபலங்களும் சரி தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்படவர்களுக்கு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் ராணா தெலுங்கு வடக்கு பகுதியில்யுள்ள நிர்மல் என்கிற மாவட்டத்தை சேர்ந்த 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தற்போது விராட பர்வம் என்கிற படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் ராணா. அந்த படப்பிடிப்பின்போதுதான் அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகியவர் என்பதால் அவர்களின் தேவையறிந்து இந்த உதவியினை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version