News

மாயா படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்த படத்தை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு !

Published

on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஜோடியாக நடித்து வந்த நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி முதல் நடித்த திரைப்படம் மாயா அப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை கொடுத்தது.

அந்த படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இப்போது மீண்டும் நயன்தாரா நடிகும் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான விக்னேஷ் என்ற புதுமுக அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளாராம்.

Trending

Exit mobile version