Connect with us
 

News

வாடிவாசல் படத்திற்காக கேரளா சென்றுள்ள சூர்யா !

Published

on

ஜெய் பீம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் குடும்பத்துடன் விடுமுறயில் சென்ற சூர்யா சமீபத்தில் சென்னை திரும்பினார். பின்னர் சென்னையிலிருந்து கேரளாவுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு இருவரும் நடைப்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சூர்யா ஏன் கேரளா சென்றார் என்று ரசிகர்கள் சிந்தித்து கொண்டிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் திரைப்படம். இப்படத்திற்காக களரி நிபுணர்களிடன் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வருவதற்காக கேரளா சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.