Connect with us
 

News

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா !

Published

on

கொரோன இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பல கோடி நபர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி தவித்து வருகிறாகள். ஏழை மக்களுக்கு தமிழக அரசும் திரையுலக பிரபலங்களும் பல தொண்டு நிறுவனங்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.நேற்று மட்டுமே சுமாராக 250 ரசிகர்களின் வங்கியில் பணம் செலுத்தியுள்ளாராம்.

இது குறித்து சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கியில் பணம் வந்த அடுத்த நிமிடமே அதை சமூக பக்களில் பகிர ஆரம்பித்துவிட்டனர்.

இந்த செயலுக்கு சூர்யாவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 250 நபர்களுக்கு தலா 5000 ரூபாய் சூர்யாவின் 2ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்ப்பில் அனுப்பட்டுள்ளதாம்.