Connect with us
 

News

மரகத நாணயம் 2 உருவாகிறது உறுதிப்படுத்திய இயக்குநர் !

Published

on

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த ராஜ், காளி வெங்கட், முனிஸ்காந்த், நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் Maragadha Naanayam.

இப்படத்தை தொடர்ந்து ஆதி நடித்து வெளியான வீரன் படத்தை இயக்கினார். அப்படம் கலவையான ஒரு விமர்சனத்தை பெற்றது. நீண்ட காலமாகவே மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார் ஏ.ஆர்.கே.சரவணன் இதனை தன் பேஸ் புக் சமூக வலைத்தளத்தின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.