News

சூர்யா 39-வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் சூரரை போற்று. தற்போது சூர்யா கைவசம் பல படங்களில் வெளியீட்டுக்காக அடுத்தடுத்து வரவிருக்கிறது. கடந்த வாரம் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டில் வெளியானது.

நேற்றும் இன்றும் பாண்டிராக் இயக்கத்தில் சூர்யாவின் 40-வது படத்தின் தலைப்பு எதற்கும் துணிந்தவன் என்று அறிவித்தது.

இன்று பிறந்தநாள் பரிசாக சூர்யாவின் 39-வது தலைப்பையும் அறிவித்தது படக்குழு. த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கும் இப்படத்திற்க்கு ஜெய்பீம் என்று பெயர் வைத்துள்ளது படக்குழு.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா வக்கீல் வேடத்தில் உள்ளார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது சூர்யா ஒரு வக்கீலாக நடிக்கிறார். என்று தெரிகிறது.

Trending

Exit mobile version