Connect with us
 

News

நீதிபதியின் கருத்து என் மனதை புண்படுத்தின – விஜய் வருத்தம் !

Published

on

தளபதி விஜய் வாங்கிய சொகுசு கார் மீதான வரி தள்ளுபடி வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் இறுதியாக விஜய் தரப்பில் கார் மீதான வரியை கட்ட ஒப்பும் கொண்டது.

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தளபதி விஜய் கூறியதாவது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்தால் கார் வாங்கினேன். கார் மீதான வரி தள்ளுபடி குறித்த வழக்கில் நீதிபதி பேசிய அந்த குறிப்பிட்ட சில கருத்துக்கள் என் மனதை மிகவும் பிண்படுத்தின என்று கூறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.